பல்லவி
நீவே கானி நன்னெவரு காதுருரா
நீரஜ த3ள நயன
அனுபல்லவி
காவலஸின கோரிகலிச்சி நன்னு சால
கருணிஞ்சி 1ப்3ரோசே தல்லி தண்ட்3ரிவி (நீவே)
சரணம்
சரணம் 1
முனு மா வம்ஸ1முன கலுகு3 பெத்3த3லு
தபமுலனு ஜேஸியார்ஜிஞ்சின த4னமு
வினவய்ய ப3ஹு ஜன்மமுலனு நேனனேக
விருல வேல பூஜிஞ்சின ப2லமு (நீவே)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நீவே கானி நன்னு-எவரு காதுருரா
உன்னை அன்றி என்னை எவர் காப்பரய்யா,
நீரஜ த3ள நயன
தாமரை இதழ் கண்ணா?
அனுபல்லவி
காவலஸின கோரிகலு-இச்சி நன்னு சால
தேவையான கோரிக்கைகளை அளித்து என்னை மிக்கு
கருணிஞ்சி ப்3ரோசே தல்லி தண்ட்3ரிவி (நீவே)
கருணித்துக் காக்கும் தாய் தந்தையர் நீயே...
சரணம்
சரணம் 1
முனு மா வம்ஸ1முன கலுகு3 பெத்3த3லு
முன்பு எமது குலத்தினில் தோன்றிய பெரியோர்கள்,
தபமுலனு ஜேஸி-ஆர்ஜிஞ்சின த4னமு
தவங்கள் இயற்றி ஈட்டிய செல்வமும்,
வினு-அய்ய ப3ஹு ஜன்மமுலனு நேனு-அனேக
கேள் அய்யா பல பிறவிகளில், நான் பல
விருல வேல பூஜிஞ்சின ப2லமு (நீவே)
மலர்கள் ஆயிரம் வழிபட்ட பயனும் நீயே...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ப்3ரோசே - ப்3ரோசு.
3 - ஸ்வர்-நதீ3 - ஸுவர்-நதீ3 - ஸ்வர்ண-நதீ3 : இவ்விடத்தில் இச்சொல் கங்கை நதியினைக் குறிக்கும். சமஸ்கிருத அகராதியின்படி 'ஸ்வர்-க3ங்கா3' மற்றும் 'ஸுர நதீ3' என்ற சொற்கள் கங்கை நதியினைக் குறிக்கும். எனவே 'ஸ்வர்-நதீ3' என்ற சொல் ஏற்கப்பட்டது.
Top
மேற்கோள்கள்
2 - ஸச்சிதா3னந்த3 - சச்சிதானந்தம் சத்-சித்-ஆனந்தம் - பரம்பொருளின் இலக்கணம்
Top
விளக்கம்
4 - த்யாக3ராஜு - தியாகராசன் - சிவனைக் குறிக்கும்.
வானோர் நதி - கங்கை
தாரகம் - பிறவிக்கடலினைக் கடத்துவிக்கும் 'இராமா' யெனும் நாமம்.
Top